தா1னி ஸர்வாணி ஸன்யம்ய யுக்1த ஆஸீத1 மத்1ப1ர: |
வஶே ஹி யஸ்யேன்த்3ரியாணி த1ஸ்ய ப்1ரஞ்ஞா ப்1ரதி1ஷ்டி2தா1 ||61||
தானி—--அவை; ஸர்வாணி—--எல்லாவற்றையும்; ஸன்யம்ய— -அடக்கி; யுக்தஹ—--ஒருங்கிணைந்து; ஆஸீத— -அமர்ந்த; மத்பரஹ—--என்னை (ஶ்ரீ கிருஷ்ணர்) நோக்கி; வஶே—-தன்வசத்தில் வைத்த; ஹி— -நிச்சியமாக; யஸ்ய—--எவருடைய; இந்த்ரியாணி—--புலன்கள்; தஸ்ய—--அவர்களின்;ப்ரஞ்ஞா—--பூரண அறிவு; ப்ரதிஷ்டிதா—-- நிலையானது ;
BG 2.61: அவர்கள் பரிபூரண அறிவில் நிலைநிறுத்தப்பட்டவர்கள், அவர்கள் தங்கள் புலன்களை அடக்கி, தங்கள் மனதை எப்போதும் என்னில் லயித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த வசனத்தில், யுக்தஹ (ஒன்றுபட்டது) என்ற சொல் ‘பக்தியில் சூழ்ந்திருத்தல்’ என்பதைக் குறிக்கிறது, மேலும் மத்1 ப1ரஹ என்றால் ‘கிருஷ்ணரை நோக்கி’ என்று பொருள். ஆஸீத1 (அமர்ந்துள்ள) என்ற சொல்லுக்கு இங்கு 'அமைந்த அல்லது நிறுவப்பட்ட' என்று பொருள்படும். வேகமான விரைந்து செல்லும் மனதையும் புலன்களையும் அடக்க வேண்டும் என்று கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், இப்போது கடவுள் பக்தியின் உட்கிரகித்தலை அவற்றுக்கான சரியான ஈடுபாடு என்று வெளிப்படுத்துகிறார்.
தா1னி ஸர்வாணி ஸன்யம்ய யுக்1த ஆஸீத1 மத்1ப1ர: |
வஶே ஹி யஸ்யேன்த்3ரியாணி த1ஸ்ய ப்1ரஞ்ஞா ப்1ரதி1ஷ்டி2தா1 ||61||
அவர்கள் பரிபூரண அறிவில் நிலைநிறுத்தப்பட்டவர்கள், அவர்கள் தங்கள் புலன்களை அடக்கி, தங்கள் மனதை எப்போதும் என்னில் லயித்து வைத்திருக்கிறார்கள்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!